Wednesday, September 23, 2015

பாதி/பாதி

அவன் அழைத்துப்போன கதை 
அத்தனை குழைவு
அத்தனை ஈரம்
அத்தனை துர்நாற்றம்
அத்தனை ஆழம்
திடுக்கிட்டு விழிக்கையில்
கண்களின்
மேல்பாதி வனமும்
கீழ்பாதி புதைகுழியும்.

No comments:

Post a Comment