யூதாஸ்களை கண்டுபிடித்து
கொலை செய்துவிட்டபோதிலும்,
கொலை செய்துவிட்டபோதிலும்,
புறாக்களை கிழித்து
வல்லூறுகளை கண்டறிந்தபோதும்,
வல்லூறுகளை கண்டறிந்தபோதும்,
நிழல்களின் இரட்டை நாக்குகளை
பிடுங்கி நசுக்கியபோதும்,
பிடுங்கி நசுக்கியபோதும்,
தீராது
இச்சதுரங்களாலான நிலம்.
இச்சதுரங்களாலான நிலம்.
No comments:
Post a Comment